Author: admin

அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் குருமுதல்வருடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றவுள்ள அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில்…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய ஆங்கில தின நிகழ்வு

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய மாணவர்களின் ஆங்கில தின நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் வித்தியாலய…

கொக்கிளாய் பங்கின் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ்

கொக்கிளாய் பங்கின் பங்குத்தந்தையாக அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பணிப்பெறுப்பேற்கும் நிகழ்வு கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆகஸ்ட் மாதம் 10ஆம்…

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் சுலக்சன் 16 வயது பிரிவின் 44 -46 கிலோ எடைப்பிரிவில்…

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி…