Author: admin

எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கனிஸ்ர மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை பெனடிக் சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் புனித தோமையார்…

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

நல்லூர் புனித திரேசாள் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

நல்லூர் புனித திரேசாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ்ப்பாணம், கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம், கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம்…

பாலிநகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மல்லாவி பங்கிற்குட்பட்ட பாலிநகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…