மெலிஞ்சிமுனை பங்கில் விழிப்புணர்வு வீதி நாடகம்
பெண்கள் அடக்குமுறை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் வல்லமை மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த விழிப்புணர்வு வீதி நாடகம் யூலை மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மெலிஞ்சிமுனை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…