Author: admin

திருகோணமலை மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி மொண்டோபானோ தியான இல்லத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு,…

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட காத்தான்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

“இரத்தத்தால் மீட்பு” பாஸ்கா நாடகம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட “இரத்தத்தால் மீட்பு” பாஸ்கா நாடகம் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தல வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 60ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுலோடு மேடையேற்றப்பட்ட இந்நாடகத்தை பலரும்…

32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட 32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.…

15வது அமலசீலன் ஞாபகார்த்தா உதைபந்தாட்ட போட்டி

யாழ். புனித பரியோவான் கல்லூரியின் ஏற்பாட்டில் 15வது அமலசீலன் ஞாபகார்த்த 11 வயதிற்குட்பட்ட அழைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே உதைபந்தாட்ட ஆர்வத்தை…