தேசிய மறையாசிரியர் தேர்வு
தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் தேர்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாளைய தினம் நடைபெறவுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார். முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு…
