ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு
இலங்கையின் 2024 ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளநிலையில் இத்தேர்தலை கண்காணிப்பதற்காக யாழ். குடாநாட்டிற்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்திந்து கலந்துரையாடியுள்ளனர்.…
