Author: admin

அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 15ஆவது வருட அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ஆம் திகதியன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 15ஆவது வருட அஞ்சலி நிகழ்வு 18ஆம் திகதி இன்று சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை…

கண்டன அறிக்கை

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழினம் எதிர்கொண்ட பேரழிவில் கொல்லப்ட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்தல், மற்றும் கஞ்சி பரிமாறுபவர்களை கைதுசெய்தல் போன்றவை பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நிலைத்த சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்கான பாரிய பின்னடைவாகுமென சுட்டிக்காட்டி யாழ்.…

குமுதினி படுகொலையின் 39ஆம் அண்டு நினைவுநாள்

குமுதினி படுகொலையின் 39ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினிப் படகை இலங்கை…

செபமாலை பேரணி

வணக்க மாதத்தினை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில்…

அன்னையர் தின சிறப்பு நிகழ்வு

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது. இவ்வருடம் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த அன்னையர் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக ஆன்மீக பணியக…