பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு
யாழ். அமலமரித் தியாகிகளின் யாழ் மாகாண நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலைப்பாடு பிரதேசத்தில் நடைபெற்றது. பனை வளத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு…
