கண்டி மறைமாவட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு
கண்டி மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை புனித அந்தோனியார் பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சுரேந்திர பிரகாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுநிலை…