Author: admin

மன்னார் மறைமாவட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும்…

தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம்

கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் கடந்த பங்குனி மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகி இம்மாதம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளரேசியன் சபை அருட்தந்தை…

கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் தவக்கால சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட ஓய்வுநிலை குருக்களுடனான சந்திப்பு கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநரும் சங்க போசகருமான அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை குடும்பநல நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின்…

இரத்ததான நிகழ்வு

தவக்கால சிறப்பு நிகழ்வாக கோப்பாய் புனித மரியன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 51 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.