புதுக்குடியிருப்பு பங்கு நற்கருணை பேரணி
புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற…