யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரியின் ஆயர் தியோகுப்பிள்ளை விளையாட்டரங்கில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.…
