Author: admin

பிரான்சிஸ் அவர்களின் நினைவாக நவாலி புனித பேதுரு பவுல் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக நவாலி புனித பேதுரு பவுல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான இரங்கல் திருப்பலி

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய விளையாட்டு நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், இளையோர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை உயிர்த்த ஞாயிறு சிறப்பு நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி திருமதி. பெலினி சசிகுமார்…

“உருகாதோ நெஞ்சம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட இலுப்பைக்குளம் பங்கின் வேப்பங்குளம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “உருகாதோ நெஞ்சம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை நியூட்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் நெறியாள்கையில் 120 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகை…