Author: admin

அனுபவ சுற்றுலா நிகழ்வுகள்

விசேட தேவையுடைய பிள்ளைகளை சமூகத்துடன் இணைத்து அவர்களின் உள மனப்பாங்கை மேம்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வுகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றன. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 05…

பணி கௌரவிப்பு நிகழ்வு

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் கடந்த 8 வருடங்கள் அதிபராக பணியாற்றிய அருட்தந்தை கிருபாகரன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய அருட்தந்தை நெவின்ஸ் யோகறாஜ் பீரிஸ் மற்றும் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் ஆகியோரின் பணி கௌரவிப்பு நிகழ்வு…

மாணவர்களுக்கான கௌரவிப்பு

2023ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு கடந்த 14ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில்…

ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை

டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் யாழ். மறைமாவட்ட…