திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பு
திருத்தந்தையின் அடக்கச் சடங்கு நிறைவுற்று சில நாட்களுக்குப்பின் உலகின் 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் வத்திக்கானில் கூடி அடுத்த திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்வார்களென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன. திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் பங்கேற்க முடியாதென்பது திருஅவை…