செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கருத்தமர்வு
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கிற்குட்பட்ட ஜெயந்நிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கருத்தமர்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின்…