கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில்…