இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு
குமிழமுனை மற்றும் இரணைமாதாநகர் பங்குகளின் பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. குமிழமுனை பங்குத்தந்தை அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இரணைமாதாநகர் பங்குத்தந்தை…
