திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்டத்தில் இரங்கல் திருப்பலி
இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக உலகின் பல்வேறு இடங்களில் இரங்கல் திருப்பலிகளும், நினைவேந்தல்களும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் யாழ். மறைமாவட்டத்தில் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…