Author: admin

சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பகுதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

இலங்கை கடற்படையினரால் சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பகுதியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை கட்டைக்காட்டில் நடைபெற்றது. கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை…

ஆயருடனான சந்திப்புக்கள்

இந்நியாவிலிருந்து வருகைதந்த சலேசியன் கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி தேவதாஸ் மாகிறட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு மாசி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…

மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொண்பேர்ட் இல்ல திறப்புவிழா

அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொண்பேர்ட் இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச…

நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மற்றும் தொழில் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர்…

தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 18ஆம் கடந்த புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோண்சன் ராஜ்குமார்…