Author: admin

அருட்சகோதரி மார்த்தா அவர்களின் 100ஆவது அகவை தின நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மார்த்தா அவர்களின் 100ஆவது அகவை தின நிகழ்வு யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாசையூர் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. கன்னியர் சபை யாழ். மாகாண குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

தீவகம் சாட்டி பங்கிற்குட்பட்ட வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்படுத்தலில் யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயரின் செயலர் அருட்தந்தை ரெறன்ஸ்…

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி 18 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதியாட்டத்தில் முதலாமிடத்தையும் யாழ். புனித பத்திரிசியார்…

மன்னார் வாழ்வுதயம் நிறுவன செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனத்திற்கான அடிக்கல்

மன்னார் வாழ்வுதயம் நிறுவத்தினால் மன்னார் மடுமாதா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யூலை மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

ஹாவடன் இறைதியான இல்ல சிற்றாலய திறப்புவிழா

பதுளை மறைமாவட்டம் ஹாவடன் இறைதியான இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா யூலை மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதுளை…