Author: admin

மே தின பேரணி

இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிற்சங்கங்கள், வெகுஜன சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த மே தின பேரணி 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி கஸ்தூரியார் வீதி, ஸ்டான்லி வீதி, காங்கேசன்துறை…

பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா

தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் போன்றி மாநகரில் நடைபெற்றது. பிரான்ஸ் மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்…

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்தி வழங்கிய அங்கிலிக்கன் சபை குருமுதல்வர் திருவருட்பணியாளர் பரிமளச்செல்வன் அவர்கள் திருத்தந்தை…

திருத்தந்தையின் மறைவிற்கான இரங்கல் செய்திகள்

திருத்தந்தை அவர்களின் மறைவிற்கு இலங்கை இந்துக்குருமார் அமைப்பு அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி வெளியிட்டுள்ள இச்செய்தியில் சமயம், இனம், மொழி கடந்து அன்பினை நேசித்து மனித மாண்பை மதித்தவராக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இழப்பு மிகவும்…