“பாரதியும் நானும்” கவிதை நூல் வெளியீடு
கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அவர்களின் “பாரதியும் நானும்” கவிதை நூல் வெளியீடு மார்கழி மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில்…
