Author: admin

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை குழும அருட்தந்தை அன்ரனி சில்வெஸ்ரர் அவர்கள் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனைடி சேர்ந்துள்ளார். ஊர்காவற்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் 2002ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு திருகோணமலை பாலையூற்று பங்கு மற்றும் ஹப்புத்தள புனித வனத்து…

“வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி

போர்டோவின் திருக்குடும்ப சபையின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் திருக்குடும்ப சபை அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப பாலர் பாடசாலையில் நடைபெற்றது. சபைக் கிளைகளான அப்போஸ்தலிக்க துறவிகள், தியானயோக துறவிகள், திருமட…

மன்னார் மறைமாவட்ட தவக்கால பாதயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை கடந்த 26ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி…

புனித நியூமன் ஆங்கில மன்ற விழா

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் புனித நியூமன் ஆங்கில மன்ற விழா 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில், மன்றக் காப்பாளர்…

உடையார்கட்டு பங்கில் தவக்கால ஞான ஒடுக்கம்

இல்லற வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 21, 22, 23ஆம் திகதிகளில் உடையார்கட்டு பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை…