சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கம்பஹா திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் றொமிலன் அவர்கள் இலங்கையின் சாரணர் பிரிவின் உயர் சாரணர்…