Author: admin

ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

செபமாலைதாசர் சபை அருட்தந்தை மனுவேல் சவிரிமுத்து அவர்கள் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். தீவகம், நெடுந்தீவு பங்கை பிறப்பிடமாக கொண்ட இவர் 1982ஆம் ஆண்டு செபமாலைதாசர் சபையில் இணைந்து 1990ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு நீர்கொழுப்பு…