கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வு
தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
