லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு
முல்லைத்தீவு உப்புமாவெளி அளம்பில் சுவாமிதோட்ட பகுதியில் இயங்கிவந்த லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு லதனி நிறுவன இயக்குநரும் நிறுவுனருமான அருட்தந்தை நெவில் கூஞ்ஞே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்…