குருநகர் புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்களின் கள அனுபவ பயணம்
குருநகர் புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் ஐப்பசி மாதம் 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்கள் திருகோணமலை,…
