Author: admin

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி றீனா இராசையா அவர்கள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் தனது முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை 1969 ஆண்டு நிவைவேற்றி தனது துறவற வாழ்வை ஆரம்பித்து கல்விப்பணியுடன் போர்க்காலத்தில்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு முல்லைத்தீவு மறைக்கோட்டம் உதவி

முல்லைத்தீவு மறைக்கோட்ட இறைமக்கள், குருக்கள், துறவிகள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள்…

அனுராதபுரம் மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன நியமனம்

அனுராதபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நற்கருணைநாதர் சபை அருட்தந்தை நி~hந்த சாகர ஜெயமான்ன அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். தனது மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் மெய்யியலில் முதுமானிப்பட்டத்தை இத்தாலி உரோமாபுரியில்…

டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு யாழ். மறைக்கோட்ட இறைமக்கள் உதவி

யாழ். மறைக்கோட்ட இறைமக்கள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி நிதி உதவியையும் பொருள் உதவியையும் அண்மையில் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும் முகமாக…

தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு

தேசிய கத்தோலிக்க ஆயர் பேரவை அங்கீகாரத்துடன் தேசிய கத்தோலிக்க ஊடக நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு மார்கழி மாதம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…