திருத்தந்தையின் மறைவிற்கான இரங்கல் செய்திகள்
திருத்தந்தை அவர்களின் மறைவிற்கு இலங்கை இந்துக்குருமார் அமைப்பு அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி வெளியிட்டுள்ள இச்செய்தியில் சமயம், இனம், மொழி கடந்து அன்பினை நேசித்து மனித மாண்பை மதித்தவராக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இழப்பு மிகவும்…