Author: admin

திருத்தந்தையின் மறைவிற்கான இரங்கல் செய்திகள்

திருத்தந்தை அவர்களின் மறைவிற்கு இலங்கை இந்துக்குருமார் அமைப்பு அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி வெளியிட்டுள்ள இச்செய்தியில் சமயம், இனம், மொழி கடந்து அன்பினை நேசித்து மனித மாண்பை மதித்தவராக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இழப்பு மிகவும்…

யாழ். மறைமவாட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவால் முன்னெடுக்கபட்ட மறைமவாட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல், இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகிய இந்நிகழ்வில்…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில்…

பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 10ஆம் திகதி நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை குணமளிக்கும் நற்கருணை…

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் அமலமரித்தியாகிகள் சபை…