இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு
இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான பாட ஆயத்த கருத்தமர்வு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் வழிநடத்தலில் மறைக்கோட்ட…
