யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விஞ்ஞான தினம்
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான தினம் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்ற காப்பாளர் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞான தினத்தை…
