பதுளை, வெலிமட பங்கில் சதாசகாய அன்னை சிற்றாலய திறப்பு
பதுளை மறைமாவட்டம் வெலிமட பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சதாசகாய அன்னை சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர்…
