இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக பசாம் பாடல் போட்டி
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில், மறைக்கோட்ட பங்குகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் கழக தலைவர்…
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின்…
இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரை தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறைக்கல்விக்கு பொறுப்பான அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சினால்…
தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும்
நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர், பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான…
பாண்டியந்தாழ்வு பங்கு இளையோர் ஒன்றிய இரத்ததான நிகழ்வு
தவக்காலத்தை முன்னிட்டு பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 33 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
