நெடுந்தீவு பங்கில் புனித சிசிலியா திருவிழா
நெடுந்தீவு பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த பாடகர் குழாமினரின் பாதுகாவலி புனித சிசிலியா திருவிழா கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று சனிக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் தலைமைதாங்கி…
மன்னார் மடுமாதா சிறிய குருமட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம்
மன்னார் மறைமாவட்டம் மடுமாதா சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம் கார்த்திகை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. மறைமாவட்ட ரீதியாக பங்குகளில் இறை அழைத்தலை ஊக்குவிக்குமுகமாக பங்கு மாணவர்களை இணைத்து…
வவுனியா மறைக்கோட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு
மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் தலைமையில் ‘தூய…
வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலை பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு
மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு நிகழ்வுகள் கார்த்திகை மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றன. உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
குருநகர் புனித யாகப்பர் ஆலய குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. இந்நாளில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி…
