யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 93 புள்ளிகளுடன் மத்தியூஸ்…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் காட்சி சிலுவைப்பாதை தியானம்

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களால் “கல்வாரி நாயகனோடு ஒரு பணயம்” என்னும் தலைப்பில் சிலுவைப்பாதை…

உருத்திரபுரம் பங்கில் “சிலுவை பேசும் அன்பு” திருப்பாடுகளின் தியானக்காட்சி

உருத்திரபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், இளையோர், தந்தையர்களால் மேடையேற்றப்பட்ட “சிலுவை பேசும் அன்பு” திருப்பாடுகளின் தியானக்காட்சி பங்குனி மாதம் 15ஆம் திகதி ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 60 கலைஞர்களின்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு பங்குனி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…

யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும்

யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமல மரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குழும அங்கத்தவர்கள்…