மக்களின் காயங்களையும் துயரங்களையும் புரிந்துகொள்ளும் மேய்ப்பராக புதிய ஆயர் இருக்க வேண்டும் – யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், கத்தோலிக்க மக்களின் ஆயராக மட்டுமன்றி, இப்பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் தந்தையாகவும் மேய்ப்பராகவும் செயற்பட வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் புனித மரியன்னை பேராலயத்தில் புதிய…

மக்களின் உணர்வுகளுடன் உடனிருந்து நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதன்மைப் பணி – யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

ஆண்டவருடைய வழிகளை தூய ஆவியின் துணையோடு புரிந்துகொண்டு மக்களின் உணர்வுகளுடன் உடனிருந்து நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதன்மைப் பணியென யாழ். மறைமாவட்டத்தின் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் றஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார். தமது பணிப்பொறுப்பேற்பு திருப்பலியைத் தொடர்ந்து இடம்பெற்ற…