யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அங்கிலிக்கன் திருச்சபை அருட்தந்தை அருளம்பலம் ஸ்ரிபன்…

புனித பற்றிமா அன்னையின் இறுதி திருக்காட்சி திருவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித பற்றிமா அன்னையின் இறுதி திருக்காட்சி திருவிழா பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…

புனித செபமாலை அன்னை திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபமாலை அன்னை திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

மன்னார் மறைமாவட்ட குடும்ப பொதுநிலையினர் ஆணைக்குழுவின் சிறப்பு நிகழ்வு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட குடும்ப பொதுநிலையினர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குடுமட திருவிழா

மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குடுமட திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை நெவின்ஸ் யோகராஜ் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். தொடர்ந்து…