நாவாந்துறை பங்கில் மடு அன்னையின் திருச்சொருப பவனி

மடு அன்னையின் யாழ். வருகைக்கு ஆயத்தம் செய்யும் முகமாக நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சொருப பவனி பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை…

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் வழிகாட்டல் செயலமர்வுகள்

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மைகருதி யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் சமயம், கணிதம், தமிழ், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் வருகின்ற 11ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளில்…

முல்லைத்தீவு பங்கு உயிர்ப்பு பெருவிழா சிறப்பு நிகழ்வு

உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை சதீஸ்குமார் மற்றும் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை…

பெரிய விளான் புனித அந்தோனியார் ஆலய காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை

பெரிய விளான் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி மேரியன் அவர்களின் வழிகாட்டலில் இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய விளையாட்டு நிகழ்வு

உயிர்ப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் பரிசளிப்பும்…