யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின்…
முதல்நன்மை அருட்சாதனத்திற்காக தயார்ப்படுத்தப்பட்டுவரும் சிறார்களுக்கான பாசறை
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்காக தயார்ப்படுத்தப்பட்டுவரும் சிறார்களுக்கான பாசறை நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
எழுவைதீவு பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை
எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார்…
பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
பூநகரி பங்கின் பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆனி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் நவீன மற்றும் புத்தாக்க கண்காட்சி
மாணவர்களின் அறிவியல், கலை, கைவினை மற்றும் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட நவீன மற்றும் புத்தாக்க கண்காட்சி ஆனி மாதம் 23,24,25ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் ரோய் அவர்களின்…
