சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…
மன்னார் மறைமாவட்டத்தில் குருக்களுக்கான புனிதப்படுத்தல் நிகழ்வு
மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்களுக்கான புனிதப்படுத்தல் நிகழ்வு ஆனி மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇருதய பெருவிழாவன்று நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார், முருங்கன், மாந்தை, மடு, வவுனியா ஆகிய மறைக்கோட்டங்களில் மறைக்கோட்ட ரீதியாக அனைத்து குருக்களும் இணைந்து தமது…
மன்னார், தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா
மன்னார் மறைமாவட்டம் தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை வசந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தலைமைதாங்கி…
மன்னார் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான கிராமிய குழுப்பாடல் போட்டி
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட கிராமிய குழுப்பாடல் போட்டி ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட…
ஜேர்மனி கோத்தே நிறுவனத்தின் சர்வதேச இளைஞர் முகாம்
இலங்கை – ஜேர்மனி நட்புறவு திட்டத்தின் அடிப்படையில் “பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்” என்னும் முயற்சியின் கீழ் கோத்தே நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இளைஞர் முகாம் ஜேர்மனி சென் பீட்டர்ஸ் திடலில் நடைபெற்றுவருகின்றது. ஆனி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும்…
