நெடுந்தீவு பங்கு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா யூலை மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை புனித யுவானியார் ஆலயத்தில் அருட்தந்தை சோபன் றூபஸ்…

விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி ஆண்டுவிழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்படடதன் முதலாம் ஆண்டுவிழா யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா அவர்களின் தலைமையில்…

பளை பங்கில் நற்கருணை பேரணி

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு யூன் மாதம் 21, 22ஆம் திகதிகளில் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.…

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை தயாபரன்…