மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்திற்கு Wild Ganzen நிறுவன இயக்குநர் விஜயம்

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தகவல் தொழினுட்பவியல் கற்கைநெறிக்கு அனுசரணை வழங்கும் நெதர்லாந்து Wild Ganzen நிறுவன இயக்குநர் மறியற் அவர்கள் கற்கைநெறியின் பலன்களை கண்டறியும் நோக்கோடு வாழ்வுதயம் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது கடந்த மாதம் 20ஆம்…

யாழ். மறைமவாட்டத்தில் மருதமடு அன்னையின் திருச்சுருபம்

மன்னார் மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலிவிழா சிறப்பு நிகழ்வாக அன்னையின் திருச்சுருபம் கடந்த 6ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு யாழ். மறைமவாட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியை தொடர்ந்து…

புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி

புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 13ஆம் திகதி இன்று சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான அன்ரன் கஜீஜ்காந்த், மற்றும்…

மண்கும்பான் பிரதேசத்தில் கேட்போர் கூட திறப்பு விழா

அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் மக்களின் பன்முக, சமூக வளர்ச்சிக்காக மண்கும்பான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கேட்போர் கூடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. வெண்புரவி நகர் நிறுவனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம்…

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருஅவைக்கு சொந்தமான புனித இசிதோர் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…