ஆயருடனான சந்திப்பு

அன்பின் கன்னியர் அருட்சகோதரிகள் சபை இலங்கை மாகாண புதிய முதல்வி அருட்சகோதரி லங்கா பெர்னாண்டோ அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட…

டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்

உரோமாபுரியிலிருந்து வருகைதந்த டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் அருட்தந்தை பாபியோ அட்டார்ட் அவர்கள் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள டொண் பொஸ்கோ சலேசிய பணித்தளங்களை தரிசித்துள்ளார். வைகாசி மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நாட்டை வந்தடைந்த இவர் இலங்கையின்…

‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

சமூகத்தில் மாற்றுவலுவுள்ளோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் மன்னார் மறைமாவட்டம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் நடாத்தப்பட்டுவரும் ‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 19ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரோட் அமைய…

கருவி நிறுவன நடுவப் பணியகத் திறப்பு விழா

மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான நீர்வேலி தெற்கில் அமைக்கப்பட்டுவந்த கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கருவி நிறுவன கௌரவ தலைவர் திரு. கணபதிப்பிள்ளை சர்வானந்தா அவர்களின் தலைமையில், ‘கருவி’…

சொற்பொழிவும் கலந்துரையாடலும்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அறங்காவல் குழுமத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சொற்பொழிவும் கலந்துரையாடலும் வைகாசி மாதம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம்…