யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்ட குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் கரித்தாஸ் வன்னி கியூடெக் இயக்குநராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் கனடா மொன்றியல் பணியக இயக்குநராகவும் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும்…
“வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு
குடும்பங்களில் இறைழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தினால் முன்னெடுக்கப்படும் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இறை அழைத்தலில் ஆர்வமுள்ள தரம் 08 மற்றும் அதற்கு…
மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய இளைஞர் கழகத்தின் Zero Plastic Initiative செயற்திட்டம்
மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய இளைஞர் கழகத்தின் சமூக நலதிட்டங்களின் ஒரு பகுதியாக, மிருசுவில் கிராமத்தின் சூழலை பாதுகாக்கும் பிளாஸ்ரிக் இல்லா முன்முயற்சி Zero Plastic Initiative செயற்திட்டம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிருசுவில் கிராமத்தை பிளாஸ்ரிக்…
தமிழ் மொழி மூலமான மறையாசிரியர்களுக்கான முன்னெடுக்கப்பட்ட வதிவிட பயிற்சி
தேசிய மறைக்கல்வி விவிலியப்பணி நடுநிலையத்தினால் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பணியாற்றும் தமிழ் மொழி மூலமான மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வதிவிட பயிற்சி ஆடி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஆவணி மாதம் 02 ஆம் திகதி வரை கொழும்பு ராகம தேவத்த…
கணித ஒலிம்பியாட் போட்டிக்கு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய மாணவன் தெரிவு
கல்வி அமைச்சினால் யாழ். மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட கணித ஒலிம்பியாட் போட்டி ஆவணி மாதம் 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியின் தரம் 06 பிரிவில் பங்குபற்றிய முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய மாணவன் செல்வன் பிரவீன் இரண்டாமிடத்தைப் பெற்று…
