பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள்…

குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு

குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை…

பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி

பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் குழு இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை…

“வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு

மாணவர்கள் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கோடு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மற்றும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருமட மாணவர்கள் இணைத்து முன்னெடுத்த “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 22ஆம் திகதி…

திருக்குடும்ப இளையோருக்கான ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட திருக்குடும்ப இளையோருக்கான ஒன்றுகூடல் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் திருக்குடும்ப கன்னியர் மட விடுதியில் நடைபெற்றது. திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “ஒளியை…