இளவாலை புனித யூதாததேயு ஆலய இல்ல விளையாட்டுப்போட்டி

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி தை 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தையும் மன்ற காப்பாளருமான அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் வழிநடத்தலில் மன்ற தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின் தலைமையில்…

கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழு பணியாளர்களுக்கும் தொண்டன் பத்திரிகை குழாமினருக்குமான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும் அன்பளிப்பு பரிமாற்றமும்…

மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்

மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப விரிவுரை, அருட்தந்தை கிறிஸ்ரி றூபன்…

தேசிய நத்தார் நிகழ்வு

இலங்கை கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய நத்தார் நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் பங்குகளிடையே…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மார்த்தா ஜோசப் அவர்கள் தை மாதம் 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1949ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 77 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் சமூக,…