தனிப்பனை செம்பியன்பற்று மடுமாதா யாத்திரைத்தல வருடாந்த திருவிழா
தனிப்பனை செம்பியன்பற்று மடுமாதா யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றப்பட்டு நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா
புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா
நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பஸ்ரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ்…
சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கல்வாரி கெபி திறப்புவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வாரி கெபி திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குத்தந்தை அவர்களால் கெபி ஆசீர்வதித்து…
