பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி
பருத்தித்துறை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான கள அனுபவ பயிற்சி ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் குழு இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை…
“வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு
மாணவர்கள் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கோடு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மற்றும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருமட மாணவர்கள் இணைத்து முன்னெடுத்த “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 22ஆம் திகதி…
திருக்குடும்ப இளையோருக்கான ஒன்றுகூடல்
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட திருக்குடும்ப இளையோருக்கான ஒன்றுகூடல் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் திருக்குடும்ப கன்னியர் மட விடுதியில் நடைபெற்றது. திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “ஒளியை…
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு அருணோதய மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் ஆறு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 45 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை
ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 02 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
