தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில்…

கரவெட்டி பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை

கரவெட்டி பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை மாசி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களும் மறைக்கல்வி மாணவர்களும் மாதகல் புனித லூர்து மாதா…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கௌரவிப்பும் இடம்பெற்றன. திருப்பலியை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியில் கல்லூரி…

நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய திருப்பாலத்துவசபை தின, பீடப்பணியாளர் தின சிறப்பு நிகழ்வுகள்

திருப்பாலத்துவசபை தின சிறப்பு நிகழ்வு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர் திரு றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

உயிர்த்த ஆண்டவர் சமூக குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குணமாக்கல் வழிபாடு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்றும் கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன. சிலுவைப்பாதை தியானம்,…