சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய கரோல் வழிபாடு
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 06 அன்பிய குழுக்களும் பாடகர் குழாமினரும் ஆலயத்தில் பணியாற்றும் கார்மேல் கன்னியர் சபை…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மருத்துவ பொருட்கள் கையளிப்பு
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளை வழங்கி வரும் நிலையில் அவர்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் ஒரு தொகுதி மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளார்.…
வானவில் ஊற்று சிறுவர் கழக பிள்ளைகளின் குடும்பத்தினருக்கான உதவி
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரையில் இயங்கிவரும் வானவில் ஊற்று சிறுவர் கழகத்தில் கல்வி பயின்றுவரும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கழக ஸ்தாபக இயக்குநர்…
இலங்கை கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கள பரிசளிப்பு
இலங்கை கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டி மற்றும் கரோல் பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொறளை புனித அலோசியஸ் சிறிய குருமடத்தில்…
