எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு செந்தமான “நுங்குவில் தோட்டத்தில்” அமைக்கப்பட்ட ‘விடுமுறை இல்லம்’ யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. ஆயர் அவர்கள் தனது பெயர்கொண்ட புனிதரின் திருநாளில் இவ்வில்லத்தை திறந்துவைத்தார். இந்நாளில் நிகழ்வை சிறப்பிக்குமுகமாக மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

By admin