24.04.2021 சனிக்கிழமை இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குருத்துவ திருநிலைப்படுத்தல் திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூன்று தியாக்கோன்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். அருட்பணியாளர்களான தயதீபன், நிலான் யூலியஸ், யூட் கெமில்டன் ஆகியோரே புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டவர்களாவார்.

By admin