மாந்தை, மன்னார், மடு, முருங்கன் மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்
மன்னார் மறைமாவட்ட மாந்தை, மன்னார், மடு மற்றும் முருங்கன் மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை…
