Month: March 2026

மாந்தை, மன்னார், மடு, முருங்கன் மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட மாந்தை, மன்னார், மடு மற்றும் முருங்கன் மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை…

உவர்மலை குழந்தை இயேசு ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மறைமாவட்டத்தின் 12 ஆலயங்களை தரிசித்து…

முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கில மொழிமூல பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி

மன்னார் முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கில மொழிமூல பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாணவர்கள் பொஸ்கோ, சாவியோ, றூவா என…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை குரு அருட்தந்தை யோசப் இக்னேசியஸ் சந்திரா அவர்கள் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை புனித மரியாள் பேராலய…