முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ம் திகதியன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் 14வது வருட அஞ்சலி நிகழ்வு உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
உருத்திரபுரம் பங்குத்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-18-at-16.01.45-1-850x478.jpeg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-18-at-16.01.48-850x478.jpeg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-18-at-16.01.51-850x478.jpeg)