யாழ்.மறைக்கோட்டத்தில் திருவழிபாட்டு கருத்தமர்வு

யாழ்ப்பாண மறைக்கோட்ட பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்”…

‘போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம்’ நூல் வெளியீடு

அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம்’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிளறேசியன் சபை பிராந்திய முதல்வர் அருட்தந்தை…

மன்னார் மறைமாவட்ட 2024ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நடுநிலையத்தில் நடைபெற்றது. மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின்…

மரியாயின் சேனை செனாதூஸின் ஏற்பாட்டில் தேசிய செபமாலை பேரணி

இலங்கை மரியாயின் சேனை செனாதூஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய செபமாலை பேரணி 21ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்ற தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பரிசளிப்புவிழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்புவிழா 26ஆம் திகதி  வியாழக்கிழமை மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…