Inter-Religious group from the diocese of Ratnapura, met His Lordship Rt.Rev.Dr.Justin Bernad Gnapragasam
Inter-Religious group from the diocese of Ratnapura, met His Lordship Rt.Rev.Dr.Justin Bernad Gnapragasam on the 15. 12.17 at 8.30 a.m. at the bishop’s House.
‘அரசும் மதமும் ஒன்றை மற்றொன்று வரையறை செய்தல்’ – ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை
டிச.14. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை இன்று மாலை 3.30 மணிக்கு, யாழ். அச்சக வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்பணி டேவிட் தலைமையில் சிறப்பான…
‘இளையோர் நாம் – கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ – குழு பாடல் போட்டி
டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை மறைகல்வி நிலையத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன் ஸ்டீபன் தலைமையில் மிகவும்…
மன்னார் மறைமாவட்ட குருக்கள் துறவியருக்கான புதிய கல்லறைத் தோட்டம்
டிச. 6. மன்னார் மறைமாவட்டத்தில் இறைபதமடைந்த குருக்கள் துறவியருக்கான புதிய கல்லறைத் தோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இறந்துபோன குருக்கள் துறவியரின் உடல்கள் மன்னார் பொது சேமக்காலையில் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பலர்: இறைபதமடைந்த குருக்கள் துறவியருக்கான புதிய கல்லறைத் தோட்டத்தை அமைக்கும்…
முதியோர் இல்லையெனில் இளையோருக்கு வருங்காலம் இல்லை
டிச.,04,2017. முதியோர் குறித்த மையக் கருத்துடன் இம்மாதத்திற்குரிய செபக் கருத்தை ஒலி-ஒளிச் செய்தியாக இத்திங்களன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். தாத்தா, பாட்டிகள்மீது அக்கறை செலுத்தாதவர்களும், அவர்களை சிறப்பான முறையில் நடத்தாதவர்களும், தங்கள் வருங்காலத்தை இழந்தவர்கள் ஆவர், என தன் செய்தியில் கூறியுள்ள…