Category: What’s New

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி தமிழ் விழா

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் மன்ற காப்பாளர் அருட்தந்தை நெவின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் கணிதபாட செயலமர்வு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன கல்வி உதவித் திட்டத்தின்கீழ் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக இவ்வருடம் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதபாட…

இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி

இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் மைக்கல் ஜெனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாடசாலை மாணவர் பாராளுமன்ற புத்தாக்கத்துறை அமைச்சராகவும் யாழ். கல்வி வலய மாணவர் பாராளுமன்ற பிரதமராகவும் கடமையாற்றி வந்தநிலையில் தற்போது இலங்கை…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல விளையாட்டு நிகழ்வு

உயிர்ப்பு பெருவிழா மற்றும் சித்திரைப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாச்சார விளையாட்டுக்களும்…

பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…