மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்தியா திண்டிவனம் தமிழக ஆயர்பேரவையின்…