நாவாந்துறை பங்கில் முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு
நாவாந்துறை பங்கில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூன் மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. நாவந்துறை பங்கு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுஸன் அவர்களின் தலைமையில் சாட்டி திருத்தல…
