The inauguration of Divine Mercy Retreat Centre in Maangulam
The inauguration of the newly constructed Divine Mercy Retreat Centre in Maangulam Parish took place on June 6. Organized by Rev. Fr. Mariyathas, the Parish Priest, the event was graced…
The inauguration of the newly constructed Divine Mercy Retreat Centre in Maangulam Parish took place on June 6. Organized by Rev. Fr. Mariyathas, the Parish Priest, the event was graced…
இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதிலுள்ள சவால்களை மேற்கொள்ள சர்வதேச பொறிமுறையூடான தீர்வே அவசியமென்பதை வலியுறுத்தியும், அதனை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலித்து 60வது அமர்வில் ஒரு புதிய தீர்மானத்திற்கு ஜ.நாவின் அவசர தலையீட்டை கோரியும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள…
அன்புடனும் நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம் எம் உறவுகளின் எலும்புகளை செம்மணி போன்ற மனித புதைகுழிகளிலிலிருந்து அகழ்ந்தெடுப்பது வேதனையை தருவதுடன் இக்கொடுமையுடன் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்ட சர்வமத பேரவை செம்மணி புதைகுழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள…
செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனித புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்குப் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி வரை யாழ்.…
கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை…