2025 யூபிலி ஆண்டு நிறைவு
2025 யூபிலி ஆண்டு யாழ். மறைமாவட்ட தலத்திரு அவைகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப பெருவிழாவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட…
