“கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய இளையோரின் “கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றிய செயலாளர் செல்வி சுவேந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
