யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, நற்கருணை…
