மாவீரர்நாள் நிகழ்வு
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து, உயிர்களை தியாகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஆம் திகதி, தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழ் மக்களினால் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் தாயகமெங்கும் கொட்டும் மழைக்கு மத்தியிலும்…
