மல்வம் திருக்குடும்ப ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
மல்வம் திருக்குடும்ப ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருநகர் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில்…
பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம் கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று பருத்தித்துறை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள்…
நெடுந்தீவு பங்கில் புனித சிசிலியா திருவிழா
நெடுந்தீவு பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த பாடகர் குழாமினரின் பாதுகாவலி புனித சிசிலியா திருவிழா கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று சனிக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் தலைமைதாங்கி…
மன்னார் மடுமாதா சிறிய குருமட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம்
மன்னார் மறைமாவட்டம் மடுமாதா சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம் கார்த்திகை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. மறைமாவட்ட ரீதியாக பங்குகளில் இறை அழைத்தலை ஊக்குவிக்குமுகமாக பங்கு மாணவர்களை இணைத்து…
வவுனியா மறைக்கோட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு
மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் தலைமையில் ‘தூய…
