யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு நடைபவனியும், அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன. விழிப்புணர்வு…

சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு மையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் பங்குனி மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு

தேசிய கல்வி அமைச்சின் அனுசரணையில் வட மாகாண பாடசாலைகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண கிறிஸ்தவ பாட…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நான்காம் குழுவினருக்கான தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் இளவாலை…

கடற்கரை சிலுவைப்பாதை தியானம்

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் புனித ஆசீர்வாதப்பர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தியானம் கொம்பனி வீதியில் ஆரம்பமாகி…