‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நன்றித்திருப்பலி
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் தங்கள் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து திருநிலைப்படுத்தப்பட்ட புதிய குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுத்த நன்றித்திருப்பலி கார்த்திகை மாதம் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தை…
மடு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு
மன்னார் மறைமாவட்ட மடு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றது. மடு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் தலைமையில் ‘தூய ஆவியே எழுந்தருளி…
மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
கிளறேசியன் துறவற சபையின் கிளாறட் சிறுவர் கதம்பத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கார்த்திகை மாதம் 9ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சுண்டுக்குளி கிளாரட் சிறுவர் கதம்ப வளாகத்தில் நடைபெற்றது. கதம்ப இயக்குநர் அருட்தந்தை அல்பேட் ஜோசப்…
150th birth anniversary of Nallur Swami Gnanaprakasar
The 150th birth anniversary of Nallur Swami Gnanaprakasar was celebrated on 26 October in Jaffna with events highlighting his life and legacy. The celebration was jointly organized by the Jaffna…
