‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

சமூகத்தில் மாற்றுவலுவுள்ளோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் மன்னார் மறைமாவட்டம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் நடாத்தப்பட்டுவரும் ‘வரோட்’ மாற்றுத்திறனாளிகள் அமையம் ஆரம்பிக்கப்பட்டதன் 17ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 19ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரோட் அமைய…

கருவி நிறுவன நடுவப் பணியகத் திறப்பு விழா

மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான நீர்வேலி தெற்கில் அமைக்கப்பட்டுவந்த கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கருவி நிறுவன கௌரவ தலைவர் திரு. கணபதிப்பிள்ளை சர்வானந்தா அவர்களின் தலைமையில், ‘கருவி’…

சொற்பொழிவும் கலந்துரையாடலும்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அறங்காவல் குழுமத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சொற்பொழிவும் கலந்துரையாடலும் வைகாசி மாதம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம்…

எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி

எழுவைதீவு பங்கிற்குட்பட்ட புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் திரு. சஞ்சய்குமார் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறார்கள்…

இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு திருவிழா

பளை பங்கின் இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 09ஆம் திகதி…