பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

முருங்கன் கிறிஸ்து அரசர் பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் கிறிஸ்து அரசர் பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நிகழ்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாடசாலை பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசியா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் காலை உணவு, மரக்கறிகள், பழவகைகள், சிறுதானியப்…

மட்டக்களப்பு – பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை உயர் குருமட அதிபர் அருட்தந்தை சத்தியசீலன் அவர்களின் அன்புத்தந்தையும் மன்னார் அடம்பன் பிரதேசத்தை சேர்ந்தவருமான திரு. சாந்தம்பிள்ளை பத்திநாதன் அவர்கள் ஆடி மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்…

யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல்

எமது மறைமாவட்டத்தின் சில ஆலயங்களில் குறிப்பிட்ட சில பொது நிலையினரின் ஆதிக்கம் நீடிக்கும் வரை, கூட்டொருங்கியக்க திருஅவையின் உண்மையான நடைமுறைப்படுத்தல் சாத்தியமற்றதாகவே இருக்குமென மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றியபோது எடுத்துரைத்துள்ளார்.…