நாரந்தனை புனித லூர்து அன்னை ஆலய திருவிழா
நாரந்தனை புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 9ம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா…
கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி லூர்து அன்னையின் கெபித் திருவிழா
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள லூர்து அன்னையின் கெபித் திருவிழா மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். குருத்துவக்…
செல்வபுரம் புனித யோசேவ்வாஸ் சிற்றாலய திருவிழா
புலோப்பளை, செல்வபுரம் புனித யோசேவ்வாஸ் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரன் யேசுதாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா
உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் மருதமடு அன்னை திருச்சொருப திறப்புவிழா
மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னை திருச்சொருப திறப்புவிழா மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் மற்றும் உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…
