குருநகர் பங்கு கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
குருநகர் பங்கு கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம்…
மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்
மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்…
மணற்காடு பங்குமக்களுக்கான மரதன் மற்றும் சைக்கிள் ஓட்ட போட்டிகள்
மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு புனித யோசேவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மரதன் மற்றும் சைக்கிள் ஓட்ட போட்டிகள் ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
யாழ். மறைக்கோட்ட அன்பிய செயற்குழு கூட்டம்
யாழ். மறைக்கோட்ட அன்பிய செயற்குழு கூட்டம் ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையுமான அருட்தந்தை எமில்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்…
20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி
வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் கணேஸ்வரன் 100 மீற்றர் Freestyle நீச்சல்…
