யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை

தமிழர் தேசியப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஆயுத மோதலின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக அண்மையில் வெளியான கருத்துகளை தெளிவுபடுத்தி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ் அறிக்கையில், போரின்போது தமிழ் மக்கள் அனுபவித்த…

யாழ். மறைமாவட்ட ஆயரின் பெயர்கொண்ட விழா

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் பெயர்கொண்ட விழா ஆனி மாதம் 02ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி…

தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம்

தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம் ஆனி மாதம் 04,05ஆம் திகதிகளில் இரத்தினபுரி மறைமாவட்டத்தில் நடைபெற்றது. தேசிய குடும்ப ஆணைக்குழுவிற்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இயக்குநர் அருட்தந்தை ஜெகான் குணதிலக அவர்களின்…

திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினருக்கான சிறப்பு நிகழ்வு

திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினரை கௌரவித்து இரணைப்பாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான சிறப்பு கருத்தமர்வு

தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள் துறவிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு ஆனி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள்…