
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் இவ்வருடம் உயர்தர பரீட்சையை மேற்கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Continue reading சான்றிதழ் வழங்கும் நிகழ்வு