பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்
பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின்…
மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு
மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு சித்திரை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அந்தோனிப்பிள்ளை நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 25 மாணவர்கள் மாணவத்தலைவர்களாகவும் 31…
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி செவ்வாய்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
அரியாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா
அரியாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா
மானிப்பாய் பங்கின் சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
