கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய யூபிலி ஆண்டு நிகழ்வும், கவின்கலை பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவமும்

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மையத்தின் யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வும், கவின்கலை பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின்…

நாவிதன்வெளி 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான அம்பாறை நாவிதன்வெளி 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை திருச்சிலுவை…

அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட சலேசிய டொன் பொஸ்கோ சபை அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்.…

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு…

இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம்

இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம் ஐப்பசி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவர் சகோதரர் ராஜ் அழகக்கோன்…