டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருணோதய மன்ற அங்கத்தவர்கள் உதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தர்மபுரம் பங்கு மக்களுக்கு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருணோதய மன்ற அங்கத்தவர்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் கரோல் மற்றும் பங்குமக்களிடம் சேகரிக்கப்பட்ட 150000 பெறுமதியான உலர் உணவு…
யாழ். மறைமாவட்ட இறைதியான இல்ல மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட இறைதியான இல்லத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இறைதியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறைதியான இல்ல இயக்குநர் அருட்தந்தை லோரன்ஸ், மற்றும் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையும் யாழ்.…
மானிப்பாய் திருக்குடும்ப சபை சிறார்கள், இளையோரின் சிறப்பு நிகழ்வு
மானிப்பாய் திருக்குடும்ப சபை சிறார்களும் இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களும் இளையோரும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட யூலாலி இல்லத்தை தரிசித்து…
நற்கருணை ஆராதனை திரிதின வழிபாடுகள்
மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை ஆராதனை திரிதின வழிபாடுகள் தை மாதம் 31ஆம் மற்றும் மாசி மாதம் 1,2 ஆம் திகதிகளில் கன்னியர் மட சிற்றாலயத்தில் இடம்பெற்றன. மானிப்பாய் குழும அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்நாள் ஆராதனையை…
ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் 22வது ஆண்டு நிறைவு
ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் 22வது ஆண்டு நிறைவு நன்றி திருப்பலி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற மரியாயின் சேனையினரின் சிறப்பு திருப்பலியை பங்குதந்தை அருட்தந்தை…
