The opening ceremony of the Queen of Heaven and Earth Church in Akkarayan
The opening ceremony of the newly constructed Queen of Heaven and Earth Church, located in the Kottai kattiya Kulam area of Akkarayan, was held on April 26. The event was…
“புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு
யாழ். மறைமாவட்ட குருவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநருமான அருட்தந்தை நிருபன் நிஸானந்த் தார்சீசியஸ் அவர்களின் “புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு சித்திரை மாதம் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில்…
புலோப்பளை பங்கில் குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு
புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் புலோப்பளை புனித…
நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு
தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு சித்தரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய…
கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா
அக்கராயன் கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
