சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை
சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நற்கருணைநாதர் சபை அருட்தந்தை மங்களம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் மூன்று சிறார்கள்…
யாழ். பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு
யாழ். பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. செயற்குழு தலைவர் திரு. கயித்தான் பேனாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி…
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஆடி மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழகத் தலைவர் திரு. குணசீலன் அவர்களின்…
பாடினவெல புனித லோறன்சியார் ஆலயத்தில் திருவருட்சாதன தின சிறப்பு நிகழ்வு
பதுளை மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் திருவருட்சாதன ஆண்டை சிறப்பித்து பாடினவெல புனித லோறன்சியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருட்சாதன தின சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம்…
