வட்டக்கச்சி இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா
வட்டக்கச்சி இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
கோப்பாய் அமைதி இல்லத்தில் புனித அன்னை தெரேசாள் திருவிழா
கோப்பாய் பிரதேசத்தில் அன்னை தெரேசாள் அன்புக்கன்னியர் சகோதரிகளால் நடாத்தப்படும் அமைதி இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித அன்னை தெரேசாள் திருவிழா புரட்டாதி மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி ஜோஸ் அக்குவைனஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
‘இலங்கை கெரிக்மா’ வதிவிட பயிற்சி பாசறை
திருகோணமலை மறைமாவட்ட பங்குகளின் தெரிவுசெய்யப்பட்ட மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கை கெரிக்மா’ வதிவிட பயிற்சி பாசறை ஆவணி மாதம் 29ஆம் திகதி முதல் புரட்டாதி 01ஆம் திகதி வரை உப்புவெளியில் அமைந்துள்ள மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட…
திருகோணமலை இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு ஆவணி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘வாழ்வின் இலட்சியம்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தமர்வை…
மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரியகல்லாறு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ரெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
