நாரந்தனை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

நாரந்தனை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் புனித பேதுரு…

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திறப்புவிழா

கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து…

அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி

யாழ். மறைமாவட்ட குருவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வருமான அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஊர்காவற்துறையில் நடைபெற்றது. ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் அருட்தந்தை அவர்களின்…

அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் சாவகச்சேரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து யூபிலி…

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா

சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. VAROD நிலைய…