பதுளை, வெலிமட பங்கில் சதாசகாய அன்னை சிற்றாலய திறப்பு

பதுளை மறைமாவட்டம் வெலிமட பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சதாசகாய அன்னை சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர்…

யாழ். பல்கலைக்கழக கிறிஸ்மஸ் செப வழிபாடு

யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் நல்லாயன் ஆன்மீக பணியகமும் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் செப வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. துறைத்தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகங்கள் ஒன்றிணைந்த ஒளிவிழா

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகங்கள் ஒன்றிணைந்த ஒளிவிழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை Oensingen, Bienken மண்டபத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் தலைமையில் மத்தியக்குழுவின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடல்கள், நாடகங்கள்,…

மானிப்பாய் ஸ்ரீ சத்ய சாய் பாடசாலை ஒளிவிழா

மானிப்பாய் ஸ்ரீ சத்ய சாய் பாடசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி றீனா இராசையா அவர்கள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் தனது முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை 1969 ஆண்டு நிவைவேற்றி தனது துறவற வாழ்வை ஆரம்பித்து கல்விப்பணியுடன் போர்க்காலத்தில்…