மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி
மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி கலிஸ்ரா சுபானந்தன் மற்றும் திருமதி அன்ரனீத்தா பாமினி கொலின் அஞ்சலோ ஆகியோரின்…
Capital Campus இல் கீபோட் இசைப் பயிற்சி பெறும் மாணவர்களின் சிறப்பு நிகழ்வு
முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புசின் சபையினரால் நடாத்தப்படும் Capital Campus இல் கீபோட் இசைப் பயிற்சியில் இணைந்து பயிற்சிபெறும் மாணவர்கள் ஆலயங்களில் கீபோட் இசைக்கருவி மீட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு சிறப்பு நிகழ்வாக தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு…
குருநகர் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
குருநகர் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 109 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…
திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை
யாழ்ப்பாணம் திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 04 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா
பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…
