IMG_1335யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல் 11.11.2017 இன்று காலை 9.30 மணிக்கு மறைகல்வி நிலைய  இயக்குனர் அருட்பணி. A.F. பெனற் தலைமையில் புனித வளனார் பாதுகாவலன் மண்டபத்தில் சிறப்பான முறையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து மறைக்கோட்டங்களில் இருந்தும் 500 ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் கலந்துகொண்டார்கள். யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேனாட் ஞானபிரகாசம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, யாழ் மறைமாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக பல்வேறு பங்குகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மறையாசிரியர்களை கௌரவித்து விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.  IMG_1101 IMG_1106IMG_1114IMG_1113IMG_1351IMG_1120IMG_1134IMG_1313IMG_1283IMG_1252IMG_1214IMG_1335IMG_1208IMG_1182IMG_1156IMG_1142IMG_1395 IMG_1388 IMG_1382 IMG_1361

By admin