யாழ். மறைமாவட்டத்தில் சமூகத் தொடர்பாடல் ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு
யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் சமூகத் தொடர்பாடல் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகள் தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் நடைபெற்றன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
