புதிய அரசியலமைப்பு வரைபுக்கான முயற்சிகள்
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.…
