Category: What’s New

யாழ். மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்மஸ் செய்தி

கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடும் எமக்கு, இலங்கையில், அண்மையில் நடைபெற்ற இயற்கை அனர்த்தம் பெரும் துன்பியல் அனுபவத்தை தந்தாலும், மனுவுருவேற்பின் மறைபொருளையும், பகிர்தலினால் பிறக்கும் பெரும் மகிழ்வையும் அதிகமாக உணர்ந்துகொள்ளும் வாய்ப்பினையும் ஏற்படுத்திதந்துள்ளதென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள்

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்ரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா மார்கழி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் உதவி

கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் கண்டி, பதுளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை அண்மையில் வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும்…