Category: What’s New

அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட சலேசிய டொன் பொஸ்கோ சபை அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்.…

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு…

இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம்

இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை கூட்டம் ஐப்பசி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவர் சகோதரர் ராஜ் அழகக்கோன்…

பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தீபாவளி தின சிறப்பு நிகழ்வு

உரோமைத் தலைமைப்பீடத்தின் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான பேராய அங்கத்தவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் தீபாவளி தினத்தை சிறப்பித்து ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை மறைமாவட்டத்திலுள்ள இந்து கோவில்களுக்கு விஜயம் மேற்கொண்டார். ஆயர் அவர்கள்…

நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு

முல்லைத்தீவு மறைக்கோட்டம் உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் செல்வி அமிர்தநாதர்…