இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயல் – 600ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், இலங்கை நாடு முழுவதையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளதுடன் மேலும் 350ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவுகளாலும் இல்லிடங்களை இழந்துள்ளனர். இடியுடன்…
