கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவையின் ஊடக அறிக்கை
திட்டமிட்ட இன அழிப்பின் ஊடாக இலங்கைத்தீவில் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வவுனியா…
