யாழ். மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்மஸ் செய்தி
கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடும் எமக்கு, இலங்கையில், அண்மையில் நடைபெற்ற இயற்கை அனர்த்தம் பெரும் துன்பியல் அனுபவத்தை தந்தாலும், மனுவுருவேற்பின் மறைபொருளையும், பகிர்தலினால் பிறக்கும் பெரும் மகிழ்வையும் அதிகமாக உணர்ந்துகொள்ளும் வாய்ப்பினையும் ஏற்படுத்திதந்துள்ளதென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…
