Category: What’s New

யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல்

எமது மறைமாவட்டத்தின் சில ஆலயங்களில் குறிப்பிட்ட சில பொது நிலையினரின் ஆதிக்கம் நீடிக்கும் வரை, கூட்டொருங்கியக்க திருஅவையின் உண்மையான நடைமுறைப்படுத்தல் சாத்தியமற்றதாகவே இருக்குமென மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றியபோது எடுத்துரைத்துள்ளார்.…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் மாநாடு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அருள் ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். புனித…

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய கொடிக்கம்ப ஆசீர்வதிப்பும் கொடியேற்றமும்

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்றலில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கொடிக்கம்ப கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை அசீர்வதித்து புனிதரின் கொடியேற்றும் நிகழ்வு, திருவிழா ஆயத்த வழிபாடுகளின் ஆரம்ப நாளாகிய ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாலை…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினம்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் ஆடி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் நிறைவில் கல்லூரி மைதானத்தை நோக்கிய புனிதரின்…

பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆடி மாதம் 11ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில்…