Category: What’s New

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவையின் ஊடக அறிக்கை

திட்டமிட்ட இன அழிப்பின் ஊடாக இலங்கைத்தீவில் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வவுனியா…

ஒன்றிப்பு வார நிகழ்வுகள்

யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் தை மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன. கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழு…

இரு இறையியல் கல்லூரிகளின் நட்புறவு சந்திப்பு நிகழ்வு

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கபட்ட இரு இறையியல் கல்லூரிகளின் நட்புறவு சந்திப்பு நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர்…

கௌரவ மாவை சேனாதிராசா அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உருவச்சிலையை வட மாகாண ஆளுநர் உயர்திரு வேதநாயகன்,…

“மடுமாதா திருத்தலத்தின் வரலாறு” நூல்

“மடுமாதா திருத்தலத்தின் வரலாறு” நூல் வெளியீடு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலை யாழ். மறைமாவட்ட…