யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல்
எமது மறைமாவட்டத்தின் சில ஆலயங்களில் குறிப்பிட்ட சில பொது நிலையினரின் ஆதிக்கம் நீடிக்கும் வரை, கூட்டொருங்கியக்க திருஅவையின் உண்மையான நடைமுறைப்படுத்தல் சாத்தியமற்றதாகவே இருக்குமென மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றியபோது எடுத்துரைத்துள்ளார்.…
