அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி
திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட சலேசிய டொன் பொஸ்கோ சபை அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்.…
