Category: What’s New

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர்…

திருகோணமலை மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கடந்த ஆண்டின் செயற்திட்ட…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆலய செயற்பாடுகளுக்கு தடை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா…

ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை நாட்டிற்கான நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே டி போர் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…

அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை…