யாழ். மறைமவாட்டத்தில் மருதமடு அன்னையின் திருச்சுருபம்
மன்னார் மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலிவிழா சிறப்பு நிகழ்வாக அன்னையின் திருச்சுருபம் கடந்த 6ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு யாழ். மறைமவாட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியை தொடர்ந்து…