Category: What’s New

இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயல் – 600ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், இலங்கை நாடு முழுவதையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளதுடன் மேலும் 350ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவுகளாலும் இல்லிடங்களை இழந்துள்ளனர். இடியுடன்…

ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமான முறையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட அழைப்பு

டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டு வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் இறைமக்களை…

டிட்வா புயலால் பாதிக்கப்ட்ட மக்களுக்காக பதுளை மாவட்டத்தில் சர்வமத வழிபாடு

டிட்வா புயலின் தாக்கத்தால் இறந்த, காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பையும் இறையருளையும் வேண்டி பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சர்வமத வழிபாடுகள் மார்கழி மாதம் 05ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு இடம்பெற்றன. தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகளில்…

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட…

திருமறைக் கலாமன்ற தின நிகழ்வு

திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின நிகழ்வு மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை…