யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு
இலங்கை நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துசெய்து அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் புதிய சட்டத்தை அமுல்படுத்துவதுவாதல் உருவாகவுள்ள நிலமைகள் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட குருக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தமர்வு மாசி…
