Category: What’s New

யாழ். மறைமாவட்ட ஆயரின் உயிர்ப்பு விழா செய்தி

எல்லாம் முடிந்ததென கங்கணம் கட்டிய சர்வதிகார வர்கத்திற்கு, சவுக்கடிகொடுத்து, உயிர்ப்புத்தான் வாழ்வின் புதிய அத்தியாயமென நிரூபித்து எதுவும் முடியவில்லை இனித்தான் ஆரம்பமென புதுவழிகாட்டிய இறைமகன் எமக்கும் புதுவழிகாட்டுகின்றாரென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது உயிர்ப்பு விழா…

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் தின சிறப்பு தியான வழிபாடு

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருக்கள் தின சிறப்பு தியான வழிபாடு பங்குனி மாதம் 30ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம்,…

ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் யோசப்வாஸ் நகரில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

நாவாந்துறை பங்கில் வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் பங்குமக்களால் “மீட்பின் குருதி”…

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம் பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற…