பளை பங்கில் நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி…
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு யூன் மாதம் 21, 22ஆம் திகதிகளில் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.…
குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை தயாபரன்…
செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு 19 நாட்களை தாண்டியும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் அப்பிரதேசத்தில் இன்னுமொரு பகுதியிலும் மனித புதைகுழி இருக்கலாம்…
உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா
பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா அவர்கள் உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு குருவாக…
