ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா – அவர்களின் அன்புத்தந்தையும், ஈழத்தின் தென்மோடி கூத்துமரபின் மூத்த ஆளுமையும், திருமறைக்கலாமன்றத்தின் நாட்டுக்கூத்துப்பிரிவின் நீண்டகால வளவாளருமான திரு. அறுக்காஞ்சிப்பிள்ளை மரியதாஸ் – அண்ணாவியார் மனோகரன் – அவர்கள்…
தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள்
தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி, சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினமான ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மாவட்டத்தில், தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த…
ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம்
2016ஆம் ஆண்டு யாழ். மறைமாவட்டத்ததில் நடைபெற்ற ‘புதிதாய் வாழ்வோம்” மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களிலொன்றான ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை சம்பந்தமான விதிமுறைகளை பங்குகளில் இறுக்கமாக கடைப்பிடுக்கும்படி ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
NEFAD நெவாட் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலை நிர்வாக கட்டடத்தொகுதி திறப்புவிழா
யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள NEFAD நெவாட் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த நிர்வாக கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநரும் NEFAD…
கையெழுத்துப் போராட்டம்
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் இனப்படு கொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆவணி மாதம் 29ஆம் திகதி…