குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஹர்சதன் றிச்சர்ட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம்…
கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை
மன்னார் மாவட்ட கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திகளை தெளிவுபடுத்தி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரஜகள் குழு தலைவர்…
அருட்சகோதரர்களுக்கான திருப்பணிகள் வழங்கும் திருச்சடங்கு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அருட்சகோதரர்களுக்கான திருப்பணிகள் வழங்கும் திருச்சடங்கு ஐப்பசி மாதம் 6ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின்…
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய மாநாடு
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சேனை மாநாடு ஐப்பசி மாதம் 11,12ஆம் திகதிகளில் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மாநாட்டை யாழ்.…
ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை
ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய…
