“சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “கிறிஸ்து, புதிய உலகின் தரிசனமாகப் பிறக்கிறார்” எனும் தொனிப்பொருளில் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலகுமாரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற…

அந்திரான் வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் இடி மின்னல் தாக்கம்

சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் நாளுக்கு நாள் பல துயரச் சம்பவங்கள் பதிவாகும் நிலையில் யாழ்ப்பாணம் அந்திரான் வேளாங்கன்னி அன்னை ஆலயத்திலும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இடி மின்னல் தாக்கத்தால் ஆலய…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை சாந்தன் இம்மானுவேல் அவர்கள் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். கண்டி, அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கற்கையையும் இந்தியா தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் கற்கையையும்…

இலங்கை நாட்டை உலுக்கிய டிட்வா புயல் – 600ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், இலங்கை நாடு முழுவதையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளதுடன் மேலும் 350ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவுகளாலும் இல்லிடங்களை இழந்துள்ளனர். இடியுடன்…

ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமான முறையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட அழைப்பு

டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டு வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் இறைமக்களை…