தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் அருட்சகோதரி யூட்சலா அவர்களின் உதவியுடன் புனித அன்னம்மாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட…

கத்தோலிக்க தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு

கத்தோலிக்க தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம்

இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் இருந்து இவர் பெற்றுக்கொண்டதுடன்…

புனித ஆண்ட்ரூ கிம் டே கோனின் உருவச்சிலை திறப்புவிழா

முதல் கொரிய கத்தோலிக்க அருட்தந்தையும் மறைசாட்சியும் புனிதருமான புனித ஆண்ட்ரூ கிம் டே கோனின் 177 ஆவது ஆண்டு நினைவு நாளையும் வத்திக்கான் மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60ஆவது ஆண்டையும் நினைவுகூரும் முகமாக புனித ஆண்ட்ரூ கிம்…

யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம்

யாழ்.மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமாதான தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மணியங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. ‘இனவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுவோம்’ என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் யாழ்.…