யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா
யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் தலைமையில் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ஆயத்தநாள் வழிபாடுகள் 22ஆம் திகதி…
தர்மபுரம் பங்கில் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் தர்மபுரம் பங்கின் பல ஆலயங்களிலும் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளன. 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலயத்திலும், 27ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார்…
வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பு
புதிதாக நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் 22 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளர். யாழ்.மாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் குருமுதல்வர் அவர்களின்…
தூய ஆவியார் பெருவிழாவை திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை 6.30…
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவுகளை முன்னிறுத்தி மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ்.…