ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் வேல்ட் விசன் நிறுவனமும் கோறளைப்பற்று வாழைச்சேனை சிறுவர் கழகமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வேல்ட் விசன் முகாமையாளர் திரு.…
போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலில் திருக்குடும்ப பொதுநிலையினர் மற்றும் திருக்குடும்ப அருட்தந்தையர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 8,9,10ஆம் திகதிகளில் மானிப்பாய் கட்டுடை பிரதேசத்தில் நடைபெற்றது. திருக்குடும்ப மாகாண சபை ஆலோசனைக்குழு அருட்சகோதரி விஜயா அவர்களின் தலைமையில் மானிப்பாய் பங்குத்தந்தை…
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள்
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள் அமலமரித் தியாகிகள் சபையின் பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை சேவியர் அமல்ராஜ் அவர்களின் தலைமையில் 2 பிரிவுகளாக யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் கடந்த…
செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவியும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவியுமான செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அழகியல் கல்லூரி உபஅதிபர்…
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் தரம் 2 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன்…
