JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 02.10.2021
https://youtu.be/LOqKixrwH-s
கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் தேசியத் தேர்வு இவ்வருடம் டிசம்பர் மாதத்தில்
வருடந்தோறும் கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் முதலாம் இரண்டாம்மூன்றாம் பிரிவுகளுக்கான தேசியத் தேர்வுஇ இவ்வருடம் திகதி மாற்றம் செய்யப்பட்டுஇ டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கும்இ கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற திருவிவிலிய அறிவுத் தேர்வு நாட்டின் அசாதாரண…
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எட்டுவதில் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் – இலங்கை வடக்கு கிழக்கு ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வருக்கு கடிதம்
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கடந்த 27.08.2021 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் நாட்டில்…
கூட்டொருங்கியக்கத் திருஅவையாகப் பயணிப்போம் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக திருத்தந்தையின் அழைப்பு
2023ஆம் ஆண்டு உரோமையில் நடைபெறவுள்ள 16வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவை எவ்வாறு ஒரு கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் (Synodal Church) பயணிப்பது என்பதை தேர்ந்து தெளிதலே இம் மாமன்றத்தின் நோக்கமெனத் தெரிவித்துள்ளார்.வருகிற ஒக்டோபர்…
புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22ற்கான புதிய கல்வி ஆண்டு ஆங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22 ற்கான புதிய கல்வி ஆண்டின் ஆங்குரார்ப்பண நிகழ்வு கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின்…