யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர்…

மணியந்தோட்டம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

மணியந்தோட்டம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மணியந்தோட்டம…

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 03 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

யாழ். செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஸன் பாடசாலை ஒளிவிழா

யாழ். செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஸன் பாடசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும்…

டொன் பொஸ்கோ Infotech நிறுவன கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

யாழ். பற்றிக்ஸ் வீதியில் டொன் பொஸ்கோ சபை அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் டொன் பொஸ்கோ Infotech நிறுவனத்தில் புதிய IT மற்றும் AI கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Design Thinking in Al-Robotics, Zoho Creator Foundation, Full Stack Ai Developer…