கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு
கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை கரம்பன் புனித செபஸ்ரியார் ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அருட்திரு தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பு
கிறிஸ்மஸ் ஒளி, உடன்பிறப்பு உணர்வை நாம் மீண்டும் கண்டுணரச் செய்வதுடன் தேவையில் இருப்பவர்களோடு தோழமையைக் காட்டுவதற்கு நம்மைத் தூண்டுகிறதென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
துறவற சபைகளின் மாகாண முதல்வர்களின் மன்றத்திற்கு புதிய நிர்வாகம்
துறவற சபைகளின் மாகாண முதல்வர்களின் மன்றத்திற்கான புதிய நிர்வாகம் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டது.
திருச்சிலுவை தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்குதலும் ஒளிவிழா நிகழ்வும்
யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்குதலும் ஒளிவிழா நிகழ்வும் 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.