யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திருவிழா
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திருவிழா 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கி…
மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை யாழ். பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள லொயலா…
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலின் 29ஆம் ஆண்டு நினைவுதினம்
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு இதே தினம் கிபிர் விமானங்கள் கண்மூடித்தனமாக குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின்மீது…
போர்கள் மனிதகுலத்தை மட்டுமன்றி எல்லாவற்றையும் அழிக்கின்றன-திருத்தந்தை பிரான்சிஸ்
போர்கள் மனிதகுலத்தை மட்டுமன்றி எல்லாவற்றையும் அழிக்கின்றன. போர்கள் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது. உரையாடலே சிறந்த வழியென வத்திக்கான புனித பேதுருவானவர் சதுக்கத்தில் 9ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொது மறைக்கல்வி உரைக்குப்பின் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும்…