கலைத்ததவசி செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) இறைவனடி சேர்ந்தார்
யாழ். மாகாண அமல மரி தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு அன்புராசா அவர்களின் தந்தை கலைத்ததவசி செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) 8ம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 20வது தொடர் 12ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 08.01.2022
https://youtu.be/Y-5Qfnx2eaw
அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள்
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் 1985ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள் 6ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். சிறைச்சாலையில் சிறைச்சாலை ஆன்மீகக் குருவும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.