வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் “இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம்” என்னும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் வில்பத்து…

மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் அனுசரணையில் வஞ்சியங்குளம் பங்கு கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 07ஆம் 08ஆம் திகதிகளில் புதுக்கமம் கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட…

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 30ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். புனித அடைக்கல அன்னை பங்கிலுள்ள அருள் மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை பங்கிலுள்ள அருள் மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 07ஆம் திகதி…

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை துறந்து அண்மையில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பல…