தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால சிறப்புத் தியானங்கள்
தவக்காலத்தை முன்னிட்டு இவ்வருடமும் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரிபாலகர் அருட்தந்தை ஜெகன் கூஞ்ஞே அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்டங்கள் ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில், பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும்,…
யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக்
யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அண்மையில் நியமனம் பெற்ற அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக சிற்றாலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…
அனைத்து இன மக்களும் நாட்டில் சமத்துவமாக வாழும் நிலை ஏற்பட உழைப்போம் – தென்பகுதியிலிருந்து வடபகுதி வருகை தந்த மதத்தலைவர்கள் உறுதி
இலங்கையின் தென்பகுதி மற்றும் வடபகுதி சர்வமத அமைப்புக்களை சேர்ந்த மத தலைவர்களுக்கான கலந்துரையாடல் 7ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். கியூடெக்க கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. வணக்கத்துக்குரிய பேராசிரியர் பள்ளேகந்த ரத்னசார மகாதேவோ தேரோ அவர்கள் தலைமையில் தென்பகுதியிலிருந்து வருகைதந்த சாம்சம்…
தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் மென்போர்ட் சர்வதேச பாடசாலை.
யாழ். தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மென்போர்ட் சர்வதேசப் பாடசாலை திறப்புவிழா 31ஆம் திகதி செவ்வாய்கிழமை பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரியப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதமவிருந்தினராக…
யாழ். திருமறைக் கலாமன்றத்தில் பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு
யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொங்கல் வைபவமும் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு யாழ். மார்ட்டீன் வீதியில்…