அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீடு

அருட்தந்தை அன்புராசா அவர்களின் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அன்புள்ள ஆரியசிங்க நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில்…

பொன் அணிகள் போர் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றி

பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 106 வது துடுப்பாட்டப் போட்டி கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சி முறையில் துடுப்பெடுத்தாடிய புனித…

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 04ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். 03ஆம் திகதி…

துறவற அர்ப்பண வார்த்தைப்பாட்டின் வெள்ளிவிழா

அப்போஸ்தலிக்க கார்மேல் சபையை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி லங்கா மாதா மடத் தலைவியாக பணியாற்றி வருபவருமான அருட்சகோதரி டிலாந்தி அவர்களின் துறவற அர்ப்பண வார்த்தைப்பாட்டின் வெள்ளிவிழா நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ்.…

அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் – இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி

இளவாலை புனித யாகப்பர் பங்கில் “அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளவாலை எழுச்சியக மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில்…